Wednesday, May 10, 2017

CPS : ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அந்தத் தொகைக்கு, ஏப்., 1 முதல் ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வட்டித் தொகை கணக்கிடப்பட்டு, ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

No comments:

Post a Comment