Monday, July 17, 2017

நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி விருது வழங்கப்படுமா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்திய முன்னாள் ஜனாதிபதிசர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான,செப்.,5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறதுஇந்த தினத்தில்தமிழகஅரசு மற்றும் மத்திய அரசின் சார்பில்நல்லாசிரியர் விருதுகள்வழங்கப்படுகின்றனதமிழக அரசின் விருது பெற்றவருக்கு மட்டும்தேசியஅளவில் விருது வழங்கப்படும்ஆண்டு தோறும்மாநில அரசின் நல்லாசிரியர்விருதுக்குதகுதியானவர்களின் விண்ணப்பங்கள்ஜூலை முதல் வாரத்திற்குள்பெறப்படும்.



இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பம் குறித்துஇன்னும்அறிவிப்பு வெளியாகவில்லைமுன்பு போலவெறும் அனுபவத்தை மட்டுமேகருத்தில் கொள்ளாமல்திறமையாக கற்றுத் தரும் ஆசிரியர்களுக்குவிருதுவழங்கும் வகையில்விதிகள் மாற்றப்படுகின்றனஅதனால்விண்ணப்பஅறிவிப்பு தாமதமாவதாக கூறப்படுகிறதுஇதனிடையேஉரிய நேரத்தில்விண்ணப்ப அறிவிப்பு வெளியாகாததால்ஆசிரியர் தினத்தில் திட்டமிட்டபடி,விருது வழங்கப்படுமா எனஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment